மதுரையில் புதிய ஆட்சியர் அறிக்கை அளித்தவுடன் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு தெரிவித்தார்.
மதுரையில் புதிய ஆட்சியர் அறிக்கை அளித்தவுடன் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு தெரிவித்தார்.
ஒடிசா மாநிலத்தில் பிரசாரத்திற்கு பிரதமர் மோடி பயன்படுத்திய ஹெலிகாப்டரை சோதனை செய்த தேர்தல் அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.